இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் தேசிய ரீதியிலான இலங்கை கரப்பந்தாட்ட நடுவர்கள் சம்மேளனத்தின் தேசிய மட்ட B தர நடுவர்களுக்கான பரீட்சையில் (National Volleyball Referee) சித்தி பெற்றுள்ளனர்.
அதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த,
திரு.வசந்தகுமார்
திரு.நிருஜன்
திரு.விமோசன்
திரு.வாகீசன்
திரு.ஜெகப்பிரதாபன் ஆகியோரும்,
மன்னார் மாவட்டதைச் சேர்ந்த
திரு.நஷ்ரின்
திரு.அஷாத்
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த
திரு.நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.
0 Comments