வடக்கைச் சேர்ந்த எட்டுப் பேர் தேசிய கரப்பந்தாட்ட நடுவர்களுக்கான பரீட்சையில் சித்தி

 


இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த எட்டுப் பேர் தேசிய ரீதியிலான இலங்கை கரப்பந்தாட்ட நடுவர்கள் சம்மேளனத்தின்  தேசிய  மட்ட B தர நடுவர்களுக்கான பரீட்சையில்  (National Volleyball Referee) சித்தி பெற்றுள்ளனர். 

அதில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த,

திரு.வசந்தகுமார்

திரு.நிருஜன்

திரு.விமோசன்

திரு.வாகீசன்

திரு.ஜெகப்பிரதாபன் ஆகியோரும்,


மன்னார் மாவட்டதைச் சேர்ந்த

திரு.நஷ்ரின்

திரு.அஷாத்    ‌                             


கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 

திரு.நிலக்சன் ஆகியோர் சித்தி பெற்றுள்ளனர்.

Post a Comment

0 Comments